Tag: தலித் குடும்பத்தினர் ஆக்கிரமித்த வீடுகள் சூறை

செம்பனாா்கோவில் அருகே நரசிங்கநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிசை அமைப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித்…