Tag: திமுக எம்.பி ரமேஷ்

கடலூர்: என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் மூலம் நிரூபித்து வெளியே வருவேன் – கடலூர் திமுக எம்.பி ரமேஷ்.

முந்திரி தொழிற்சாலை கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சற்று முன் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி., ரமேஷ், அறிக்கை ஒன்றை தனது லெட்டர் பேடில் அனுப்பியுள்ளார். அதில்…

கடலூர்: முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த…