Tag: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்

பொறையார் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திறந்து வைத்து சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து…