Tag: திருவள்ளூர் மாவட்டம்

திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் – 3 பேர் கைது..!

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது.அந்த திருமண மண்டபத்தில் நேற்று…

திருவள்ளூர் மாவட்டம்: ஓடும் ரெயிலில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து பெண் டெய்லர் தற்கொலை!!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சின்ன கவானம் ஜோதிலிங்கம் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பொன்னேரியில் உள்ள ஒரு…

திருவள்ளூர் மாவட்டம்: தொப்புள்கொடியுடன் சடலமாக குழந்தை மீட்பு!!

சோழவரம் அருகே, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று தொப்புள் கொடியுடன் வீசிச் சென்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அத்திப்பேடு தனியார்…

திருவள்ளூர் மாவட்டம்: 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திருவள்ளூரை, அடுத்த மணவாளநகரில் நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி திருவள்ளூர் மாவட்ட தலைவர்…

திருவள்ளூர் மாவட்டம்: நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம்,…

திருவள்ளூர் மாவட்டம்: வருமான வரித்துறை அதிகாரி போல் வந்து காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை!!

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் வருமான…

திருவள்ளூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை சேர்ந்த தொழிலாளி கார்த்திக்(வயது28). இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே குடிசை வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகின்றார். இவருக்கு…