Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கொல்லுமாங்குடி அடுத்து பாவட்டக்குடியில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு சார்பாக தொடக்க விழா நலத்திட்டம் வழங்கும்…

திருவாரூர் மாவட்டம்: 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில்…

திருவாரூர் மாவட்டம்: அரசு ஊழியர்கள் சாலை மறியல்!!

திருவாரூர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய…

திருவாரூர் மாவட்டம்: கெட்டுப்போன 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றவண்ணம் இருந்தன. இதனையடுத்து திருவாரூர் நகர…

திருவாரூர் மாவட்டம்: கடை ஊழியர்களிடம் நிதி கேட்டு தகராறு!!

குடவாசல் கடைத்தெருவில் இனிப்பு கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயச்சந்திரன். இவரது இனிப்பு கடைக்கு நேற்று முன்தினம் குடவாசல் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்த விடுதலை…

திருவாரூர் மாவட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!!

திருத்துறைப்பூண்டி அருகே,2 குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர்…

திருவாரூர் மாவட்டம்: கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்!!

திருவாரூர் கலெக்டா் பெருந்திட்ட வளாகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை!!

திருவாரூர்; அக்னி நட்சத்திர தொடக்க நாளில் திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி கூரை வீடு, தென்னை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. தமிழகத்தில்…

திருவாரூர் மாவட்டம்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!!

திருவாரூரில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,…

திருவாரூர் மாவட்டம்: நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் பொதுமக்கள் அவதி!!

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை…