Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்: தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும்!!

திருவாரூர், கடைகள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் இருத்தல் வேண்டும் என திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.…

திருவாரூர் மாவட்டம்: ரெயிலில் அடிபட்டு வாலிபர் மரணம்!!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கூடூர் தண்டவாள பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருவாரூர் ரெயில்வே…

திருவாரூர் மாவட்டம்: கடலில் தவறி விழுந்த மீனவர் மரணம்!!

முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33). மீனவர். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், விஷாலினி (10), யாழினி (7) ஆகிய 2 மகள்களும்…

திருவாரூர் மாவட்டம்: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்!!

கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள, கூத்தாநல்லூர் சாலை,…

திருவாரூர் மாவட்டம்: ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் பலி!!

நன்னிலம் அருகே ரெயில் என்ஜினில் அடிபட்டு லாரி டிரைவர் உயிரிழந்தார். நாகை மாவட்டம் ராராந்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் சிங்கராயன். இவருைடய மகன் ராஜ்குமார்(வயது35). திருப்பூரில் லாரி டிரைவராக…

திருவாரூர் மாவட்டம்: கோடை நெல் சாகுபடி பணி மும்முரம்!!

கோட்டூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில்…

திருவாரூர் மாவட்டம்: குருத்தோலை ஞாயிறு பவனி!!

திருவாரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன்…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில், பனை நுங்கு வரத்து அதிகரிப்பு!!

திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள உதவும் இளநீர், மோர், குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பொதுமக்கள்…

திருவாரூர் மாவட்டம்: சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!!

திருவாரூர், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இதை…

திருவாரூர் மாவட்டம்: பேரளம் அருகே பட்டாசு கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!!

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அகரகொத்தங்குடி வாய்க்கால் கரை தெருவில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும்…