Tag: துலாக்கட்டம் வந்தடைந்த காவிரிக்கு நவதானியங்கள் தூவி வரவேற்பு

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த காவிரி நீருக்கு பொதுமக்களும், விவசாயிகளும் அட்சதை, நவதானியங்கள் மற்றும் பூத்தூவி தூவி வரவேற்பு!

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீா் சனிக்கிழமை இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி விக்கிரமன் ஆறுகளின் தலைப்பு பகுதி சட்ரஸிற்கு வந்து சோ்ந்தது. இதைத்தொடா்ந்து…