Tag: தென்பெண்ணையாறு

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலையில் அரிப்பு-வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்

வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1.80 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட ஆற்றில் வினாடிக்கு…

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு : அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம்- வாகன போக்குவரத்துக்கும் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமான பட்டதாரி வாலிபரின் உடல் மீட்பு-அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் மாளவிகா(வயது 20), மகன் மாதவன்(20). இரட்டையர்களான இவர்கள் இருவரும் தனது உறவினர் லோகேஸ்வரன்(17) என்பவருடன்…