Tag: தொடர் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறு, ஏரிகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து…

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு..

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்…

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் கொத்து, கொத்தாக செத்து மடிந்த 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்…

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 58). இவர் அந்த பகுதியில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 7,500 கோழி குஞ்சுகள் விட்டு வளர்ந்து வந்தார்.…

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்களில் மழைநீரை வடியவிடும் பணி தீவிரம்-விவசாயிகளே களத்தில் இறங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்குப் பருவமழையானது விட்டுவிட்டு பெய்துவருகிறது. சராசரியாக 30மி.மீ மழை பெய்துவருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தொடர்வதால் சம்பா மற்றும்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் இயல்பான மழையைவிட தற்போது 51 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஏரிகளை பொறுத்தவரை இரண்டு ஏரிகள்…

கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர்…

சிதம்பரம் அருகே தொடர் மழையால் மூடப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா தலம்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளுக்குள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர்.…

தொடர் மழை எதிரொலி!: கடலூர் அருகே ரூ.28.7 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல்..!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம்…

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.…