Tag: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை அலேக்காக கைப்பற்றிய திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம்,…

அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்…

கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு. முழு விவரம் உள்ளே..

இதுவரை கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அது மட்டும் இன்றி 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டு…

தூத்துக்குடி: கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக தேர்தல் ரத்து.…

தமிழ்நாடு- பாண்டிச்சேரி எல்லைபகுதி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை.

தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லைபகுதி மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் வாகன தணிக்கையில் பறக்கும் படையினர், காவல்துறையினர் தீவிர சோதனை. வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் காலியாக உள்ள 12,838 பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக வெகு சிலர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக. முழு பட்டியல் இதோ..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற…

பிப். 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு. முக்கிய குறிப்புகள் உள்ளே..

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். JUSTIN | 31,029 வாக்குச்சாவடிகளில்…