Tag: நம்பியவரின் "கழுத்தறுத்த" நண்பன்..! பணத்துக்காக அரங்கேறிய பாதகம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலில் நட்டமடைந்த ஒருவர் தனது நண்பனையே கத்தியால் தாக்கி 50 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட…