Tag: நாகை

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி.

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி…

நாகை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக புகார்:அதிகாரிகள் விசாரணை!!

நாகையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆறாம் வகுப்பு மாணவிகளை அறிவியல் தொடர்பான படம் காட்டுவதற்காக ஏவி ரூமுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே…

நாகை: கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு அடிக்கல் நாட்டுவிழா

தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு TNFDC தலைவரும் நாகை மாவட்டக் கழகச் செயலாளர் என்.கௌதம் தலைமையில் நாகப்பட்டினம் மாவட்ட…

நாகப்பட்டினம்:பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்கால் திறப்பு. 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் பாசனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இளையான்குடி ஊராட்சியில் 756 ஏக்கர் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று பாண்டவயாறு கடைமடை பாசன வாய்க்காலை கீழையூர் ஒன்றிய…

நாகை:ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஊர்வலம்

நாகையை அடுத்த பனங்குடி கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. 618 ஏக்கர் பரப்பளவில் ரூ.38 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு…

நாகை, மயிலாடுதுறை, புதுகையில் மழை: வேதையில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி…

நாகை: சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு.போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை.

நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன், தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டும், இரண்டு இரு சக்கர…

நாகை:மாணவி தற்கொலை: கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.…

“எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”-வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள வீடியோ வைரல்

‘நாங்கள் உணவின்றி தவித்து வருகிறோம்’, எங்களை மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் வேளாங்கண்ணி மாணவி வெளியிட்டுள்ள…

நாகை மாவட்டம்: மனைவி, மகள்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்!!

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றவர், தூக்கு போட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று பேரை…