Tag: நாகையில் இருந்து விருதுநகர்

நாகையில் இருந்து விருதுநகர், திருச்சி மாவட்டங்களுக்கு அரவைக்காக 4 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பா அறுவடை முடிந்தவுடன் விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு நாகை மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டது.…