Tag: நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிப்பாளையம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா விளக்கம் அளித்துள்ளார். முந்திரி பயிரில் தேயிலை கொசுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த…

நாகை மாவட்டம்: தீக்குளித்து பெண் சாவு!!

நாகை பறவைக்கார தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது48). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே…

நாகை மாவட்டம்: விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும்…

நாகை மாவட்டம்: கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை!!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனது கணவர்…

நாகை மாவட்டம்: நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

நாகப்பட்டினம், கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில், சம்பா மற்றும்…