Tag: நாகை

நாகை: பேரிடா் காலத்தில் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள தமிழக அரசு தயாா்-அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக…

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு…

மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க…

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது-விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலி.

நாகூரில், மாட்டின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பலியானார். நாகூர் புதுமனை…

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு..

நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது-பயிா்களின் சேதத்தை மேலும் அதிகப்படுத்தும் என விவசாயிகள் அச்சம்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மீண்டும் பரவலாக மழை பெய்தது. கடந்த 5 நாள்களாக மழை சீற்றம் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது நெல்…

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார்

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச்…

திரும்ப பெறப்பட்ட நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் – தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

பெட்ரோகெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப்பெறுவதாகவும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது காவிரி டெல்டா…

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு..

நாகை: நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புடைய திமிங்கல உமிழ்நீரை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வெள்ளப்பள்ளம் கடற்கரையில் நாகை க்யூ பிரிவு…

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்..

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த படகில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர். நாகை மாவட்டம்…