Tag: நாகை

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு 200 கிலோ கஞ்சா கடத்தல்..

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை தஞ்சாவூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் நல்லியான் தோட்டம்…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்…

தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.…

நாகையில் திறக்கப்பட்ட 700 பள்ளிகள் – மங்கள வாத்தியம் முழங்க மாணவர்களுக்கு சால்வை அணிவித்த ஆட்சியர்..

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இன்று…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

நாகையில், பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் மதுபானம்-சாராயத்தை போலீசார் அழித்தனர்.

நாகையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை நீண்ட நாட்களாக…

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், நாகை ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு,…

நாகை மாவட்ட தொடக்க விழா கண்காட்சியில் ஜெயலலிதா படம் இடம் பெற வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்காக தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன் வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் அம்மா என பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க.…

நாகை அருகே மிலாடி நபியை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள்!

நாகை அரசு தலைமை மருத்துவனையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கக் காசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி பண்டிகையைக் கொண்டாடினர் இஸ்லாமியர்கள்.…

நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரு கிராம மீனவர்கள் இடையே தகராறு..!

நாகை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி,…

நாகையில் மின்கம்பி அறுந்து விபத்து… அரவணைத்தபடியே உயிரிழந்த தம்பதி!

நாகையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் அந்தனப்பேட்டை கிராமம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் –…