Tag: நாகை

நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்.!

நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று…

நாகை: கீழையூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீசார் கைது.!

கீழையூர் கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சுந்தர்ராஜ் கீழையூர் போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பொறுப்பாளர்களை பற்றி தரக்குறைவாக பேசி…

நாகை: 4 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களுக்கு மத்தி மீன்கள் மட்டுமே கிடைத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதால் நடத்தி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை கண்டித்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வேலை…

நாகை: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டத்தை சேர்ந்த 40…

நாகையில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற பிரபல யூடியூபர் வீட்டில் 2 ஆவது நாளாக சோதனை – பென் டிரைவ் சிக்கியது.

நாகை துறைமுகம் அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு…

நாகை: இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற புகார்: யூடியூப் சேனல் நடத்திய 4 பேர் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை.!

நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், லேப்டாப்கள், கேமரா உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கைக்கு படகு மூலம்…

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான…

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்… இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாள், கட்டைகளால்…

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினார்.

நாகை மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களை…

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.

நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர். நாகை வெளிப்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் உமாநாத்.…