Tag: நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாச நல்லூர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்னும் 3…

கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…