Tag: பசுமை கிராமமாக உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க தனியார் வங்கி தத்தெடுப்பு. மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார். புவிவெப்பமயமாதலைத்…