Tag: பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு

சேலம்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு!

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளது! மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கொரோனாவால் உயிரிழந்த நிலையில்…