Tag: பிரதமர் மோடி

கடலூர்:நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!

பிரதமர் நரேந்திர மோடி 74 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம், பரங்கிப்பேட்டை தெற்கு மண்டலில் உள்ள டி எஸ் பேட்டையில் படகில் பயணித்தபடி…

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு…

மோடி பிரதமராக பதவி வகித்தது இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப்பெருந்தகை ஆவேசம்!

நச்சுக் கருத்தை கூறுகிற ஒரு பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக…

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம்…

சென்னை:பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று…

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் நாளை (ஏப். 9) ஈடுபடவுள்ளார். இதையொட்டி, ஐந்தடுக்கு…

பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் பேரணிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத்…

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில்…

தமிழ்நாட்டிற்கு மூன்று மாதங்களில் ஐந்தாவது முறையாக மீண்டும் நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த மூன்று மாதங்களில் திருச்சி, சென்னை, பல்லடம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக நாளை தேர்தல்…

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கி செல்ல வேண்டும்!” – பிரதமர் மோடி பேச்சு

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என பி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி…