Tag: பூம்புகாரில் வேளாண் கல்லூரி அமைக்க எம்எல்ஏ கோரிக்கை

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்…