Tag: பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள்

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு..

கடலூா் மாவட்டம், வடலூரில் வரும் 5-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகளிா்…

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தரும் விதத்தில், பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…