Tag: பொதுமக்கள்

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை…

‘கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்’- சிதம்பரம் நேருநகர் பொதுமக்கள் கொந்தளிப்பு!

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகர், நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை வரும் 26-ஆம் தேதிக்குள் காலி செய்ய…

கடலூர்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி நெல்லிக்குப்பம், நெய்வேலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.…

கடலூர்: நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்.

நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். கடலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் குளங்கள், ஏரிகள்…

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.…

நாகை: விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்.

விபத்து மற்றும் ஒலி மாசு இல்லாமல் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா்…

ராமநத்தம் அருகே சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி கால்வாய்க்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..

ராமநத்தத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சென்னை மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியது. இதை அகற்றுவதற்காக கடந்த…

ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே…

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரியை கொல்ல முயற்சி- ரவுடியை கட்டி வைத்து குமுறிய பொதுமக்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்தவர் சாராய வியாபாரியான பாபு. இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக பல வழக்குகள் சீர்காழி காவல்நிலையத்தில்…