Tag: மகன் கைது

பொறையாறில் தொழிலாளி மர்ம சாவு வழக்கில் ‘திடீர்’ திருப்பம்:குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்றது அம்பலம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்தவர் பாலு(வயது 65). விவசாய தொழிலாளி. இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு…

கடலூரில் குடிப்பதற்கு பணம் தராததால் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன் கைது..

கடலூர் அனைக்குப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியன். சார் ஆட்சியராக பணிபுரிந்த இவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில்…