Tag: மத்திய அரசு அறிவிப்பு

ஆதாருடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி : இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம்!!

பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் ஏராளமானோர் இதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில், ஆதாருடன்…

மத்திய அரசு: மோட்டார் வாகன 3வது நபர் காப்பீட்டு தொகை 20% வரை உயர வாய்ப்பு!!

மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை -மத்திய அரசு!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ்…