Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள மேல்பாதி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது25). இவருக்கும், மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த காவியா (20) என்பவருக்கும் கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: தடையை திரும்பப்பெறக்கோரி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறக்கோரி மயிலாடுதுறையில், கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்-குழு விளையாட்டு போட்டிகள்!!

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்-குழு விளையாட்டு போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: பருத்தி பயிரில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், மாதானம், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

திருக்கடையூர், மாமாகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மாமாகுடி…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சீர்காழி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வக்கீல் சுந்தரய்யா தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!!

மயிலாடுதுறை நகராட்சி 34-வது வார்டு பட்டமங்கல புதுத்தெரு, ஸ்ரீநகர் காலனி பகுதியில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணான்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொடக்காரமூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி!!

சீர்காழி அருகே, கொடக்கார மூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பாரதியார் – செல்லம்மாள் சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

சீர்காழி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அவருடைய உருவ சிலையும், பாரதியாரின் சிலையும் அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை!!

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச…