மயிலாடுதுறை மாவட்டம்: சாலையோரம் காய்கறி கடைகள் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு!!
சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,…