Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையோரம் காய்கறி கடைகள் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு!!

சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,…

மயிலாடுதுறை மாவட்டம்: நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை!!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு வ.உ.சி. தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 42). ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள்…

மயிலாடுதுறை மாவட்டம்: கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை பகுதியில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் உடலுக்கு கேடு…

மயிலாடுதுறை மாவட்டம்: 621 சாராய பாட்டில்கள் பறிமுதல்!!

மணல்மேடு அருகே, உள்ள பூதங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

மயிலாடுதுறை மாவட்டம்: 43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி!!

43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டாசு கடையில் 50 கிலோ நாட்டு வெடிகள் பறிமுதல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகில் மணல்மேடு சாலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நாட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!!

மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிப்படும் பொதுமக்கள் தடையின்றி மின்சாரம் கிடைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் மயிலாடுதுறை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதவி!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் இரவு 10.30…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி, வடகரையில் கடந்த 1957-ம் ஆண்டு வடகரை ஜமாத்தார்களால் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தில் துணை சுகாதார நிலையம்…