Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய 92 பேர் மீது வழக்குப்பதிவு!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் காரில் வந்து கொண்டிருந்தார். மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல்…

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு!!

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறை, தீத் தொண்டு வாரத்தையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், தீயணைப்புத்துறை நிலைய…

மயிலாடுதுறை மாவட்டம்: பரிந்துரைக்கப்பட்ட உரங்களையே வியாபாரிகள் விற்க அறிவுரை!!

மயிலாடுதுறை மாவட்ட மொத்த மற்றும் சில்லறை உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில்,…

மயிலாடுதுறை மாவட்டம்: 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்!!

புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்,பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார். கொள்ளிடம் அருகே, புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல்…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்,குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது. குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: தொழிற்சங்கத்தினர் போராட்டம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா!!

சீர்காழி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: உள்ளாட்சி பிரதிநிதிகள்-சமுதாய அமைப்பினர் இணைந்து பணியாற்றுதல் குறித்த கூட்டம்!!

சீர்காழி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சமுதாய அமைப்பினர் இணைந்து பணியாற்றுதல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழா!!

மயிலாடுதுறையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா…

மயிலாடுதுறை மாவட்டம்: மதத்தால், மொழியால் பிரிந்திருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான்!!

இந்தியாவில் அனைவருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால் பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். மயிலாடுதுறை, தமிழக கவர்னர்…