Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கஞ்சா விற்றவர் கைது!!

மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: தொடர் மழையால் உளுந்து பயிர் அழுகியது!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூர், மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், கண்ணங்குடி, கிள்ளியூர், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, காலமநல்லூர், மருதம்பள்ளம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து பயிர் உள்ளிட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: கடையில் தகராறு செய்த 3 பேர் கைது!!

மணல்மேடு அருகே, உள்ள கடலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது சாலிஹ். இவருடைய மகன் அப்துல் பஹத்(வயது 19). இவர் கடலங்குடி கடைவீதியில் சூப் மற்றும் சிக்கன்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழக ஆளுநர் R N ரவி வருகை!!

புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு மாண்புமிகு தமிழகஆளுநர் R N ரவி வருகை! தரங்கம்பாடி, ஏப்ரல் – 19, மயிலாடுதுறை மாவட்டம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: ‘உடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர’ சமூக ஆர்வலர் – அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!!

மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் உடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளாலகரம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள300க்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!!

பொறையாறு, செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

மயிலாடுதுறை மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில் திருவிழா!!

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலை விரிவாக்க பணிக்காக அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்!!

சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீர்காழி அருகே, காத்திருப்பு என்ற…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல்,…

மயிலாடுதுறை மாவட்டம்: அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்!!

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில்…