Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 5 லட்சம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்பேத்கர் பிறந்தநாள் விழா!!

மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் அவரது சிலைக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

சீர்காழி, கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். சீர்காழி அருகே, மருவத்தூர் கிராமத்தில் கோடை…

மயிலாடுதுறை மாவட்டம்: கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை, திருவிழந்தூர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சமத்துவ நாள் உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பு!!

சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலைஆறு ராஜன் வாய்க்கால், பொறைவாய்க்கால், புது…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்!!

சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிப்பு!!

பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவிலில் மேதா தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் பக்தர்களுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும்.

கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில் செயல்பட வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரவில்…