Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்ற வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பு!!

சீர்காழி வைத்தீஸ்வரன், கோவில் திருநகரி வாய்க்காலில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி அருகே, வைத்தீஸ்வரன் கோவிலில் திருநகரி பாசன வாய்க்கால் உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டம்: கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை!!

மயிலாடுதுறை, தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கண்டமங்கலம் கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு!!

திருவெண்காடு அருகே, நாங்கூர் கிராமத்தில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயருக்கு திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, முதல் கால யாக பூஜையும், மகா…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சி மேலவரவுகுடி கிராமத்தில் குழந்தைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ்துைற சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா…

மயிலாடுதுறை மாவட்டம்: மீனவர்கள் 3 பேர் சொந்த ஊர் திரும்பினர்!!

பொறையாறு, கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலஙகை கடற்படையினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை!!

திருவெண்காடு அருகே, மங்கைமடம்-கீழமூவர் கரை சாலையில் குறவளூர் என்ற இடத்தில் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வாய்க்காலின் குறுக்கே சிறு பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலமாக நிதி…

மயிலாடுதுறை மாவட்டம்: நல்லநாயகி அம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா!!

மயிலாடுதுறை அருகே, மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி…

மயிலாடுதுறை மாவட்டம்: திருச்சியில் இருந்து வேதாரண்யத்திற்கு பாதயாத்திரை!!

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜர் பவன் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி!!

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பா.ஜ.க. 42-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!!

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வின் 42-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் நகர பா.ஜ.க. அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவிற்கு…