Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: வெள்ளரி பிஞ்சு அறுவடை பணி தீவிரம்!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் மற்றும் மின்மோட்டார் மூலமாக குளம், வாய்க்கால்களில் உள்ள நீர் பாய்ச்சி திருக்கடையூர்-சிங்கனோடை பகுதிகளில் சுமார்…

மயிலாடுதுறை மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும்!!

சீர்காழி அருகே மீனவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பிரச்சினையில் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சீர்காழி அருகே பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்டம்: சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கம்!!

மயிலாடுதுறையில் சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.என்.நிஷா கூறினார். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா!!

மயிலாடுதுறை அருகே, உள்ள மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உற்சவத்தையொட்டி கடந்த 29-ந் தேதி காப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பரபரப்பு!!

மயிலாடுதுறை அருகே, பிரச்சினைக்குரிய இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் கட்டு்ம் பணியை பொதுமக்கள் மீண்டும் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். மயிலாடுதுறை அருகே, பட்டமங்கலம் ஊராட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்கக்கோரி மனு!!

காவிரி படுகையில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம்!!

மயிலாடுதுறை: குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த பேக்கரி உரிமையாளர் மரணம்!!

மயிலாடுதுறை அருகே, உள்ள மாப்படுகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 44). இவர், அந்த பகுதியில் பேக்கரி் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர்,…