Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தூய்மைப்பணி!!

குத்தாலம், மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 3 நீர்நிலைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: இலவச இருதய சிகிச்சை முகாம்!!

மயிலாடுதுறை அருகே, உள்ள மூவலூரில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் இலவச இருதய சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 கோவில்களில் நரசிம்ம ஜெயந்தி விழா!!

திருவெண்காடு, பகுதிக்கு உட்பட்ட குறவளூரில் உக்கிர நரசிம்மர் கோவிலும், மங்கை மடத்தில் வீர நரசிம்மர் கோவிலும், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் இரணிய நரசிம்மர் கோவிலும், திருவாலியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து உள்ளதாலும், தளர்வுகள் விலக்கி கொள்ளப்பட்டதாலும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியில் செத்துக் கிடந்த கொக்கு-மருத்துவ அதிகாரிகள் ஆய்வு!!

கொள்ளிடம் அருகே, குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மெயின் ரோட்டை ஒட்டி…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீர்!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால், ஆழ்துளை…

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன

கொள்ளிடம் அருகே, ஆர்ப்பாக்கம் கிராமம், மந்தக்கரை பகுதியில் உள்ள மரங்களில் 2 குரங்குகள் வசித்து வந்தன. இந்த குரங்குகள் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு-மாடுகளை கடித்தும்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்!!

மயிலாடுதுறை, வள்ளாலகரம் ஊராட்சியில் 30-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பை தொடங்கி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு வெங்கடேஸ்வரா நகர்…

மயிலாடுதுறை மாவட்டம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல தீர்மானம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன்,…