Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்!!

மயிலாடுதுறை, வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கிடங்கில் கொட்ட அனுமதி மறுப்பதை கண்டித்து மயிலாடுதுறையில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர் மயிலாடுதுறை நகராட்சியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்பேத்கர் படம் வைத்து மரியாதை; எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

மணல்மேட்டை அடுத்த, பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக…

மயிலாடுதுறை மாவட்டம்: 60 கிராம உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து!!

மயிலாடுதுறை, மாவட்டத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதன்படி மயிலாடுதுறை, தாலுகாவில் 16 பணியிடங்களும், சீர்காழி தாலுகாவில் 15 பணியிடங்களும், தரங்கம்பாடி தாலுகாவில் 15…

மயிலாடுதுறை மாவட்டம்: மயக்க மருந்து தெளித்து அழகு நிலைய உரிமையாளரிடம் 9¼ பவுன் நகை திருட்டு!!

கடலூர் முதுநகர், குமரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவருடைய மனைவி சுதா (வயது 36). இவர் கடலூர் இம்பீரியல் சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: ராட்சத குழாய்கள் இறக்குவதை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்!!

மயிலாடுதுறை அருகே அருவாப்பாடி, ஊராட்சி வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்குவதற்கான கிடங்கை ஏற்படுத்தி 9 ஆயிரம் ராட்சத குழாய்களை இறக்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!!

திருவெண்காடு அருகே நாங்கூரில் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: 250 நாட்கள் வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு(லெனினிஸ்டு) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள் – தாயாருடன் தெப்போற்சவம்!!

மயிலாடுதுறை பரிமளரங்கநாதர் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பெருமாள்-தாயாருடன் தெப்போற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமை…

மயிலாடுதுறை மாவட்டம்: தொழிலாளி அடித்துக் கொலை!!

திருக்கடையூர் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம்!!

சீர்காழி, அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.…