Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு!!

மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை, அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்க வேண்டி – மக்கள் கோரிக்கை!!

சீர்காழி அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி அருகே, கன்னியாகுடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!

கொள்ளிடம் அருகே, ஆழ்துளை கிணற்றில் குழாயில் மண் அடைத்தால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு சலவை தொழிலாளி தற்கொலை!!

மயிலாடுதுறை, காமராஜர் சாலை விஸ்வநாதபுரம் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 50). சலவை தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வீட்டிற்குள் சென்று கதவை…

மயிலாடுதுறை மாவட்டம்: பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள்!!

மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மணல்மேடு பேரூராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்!!

சீர்காழி தென்பாதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடந்தது. சீர்காழி தென்பாதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கால்நடை டாக்டர்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் சீர்கேடு!!

திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். சீர்காழி, திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் அருகே சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?…

மயிலாடுதுறை மாவட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!!

திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குடமுழுக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு ஓட்டல் தொழிலாளி தற்கொலை!!

மயிலாடுதுறை: திருவாரூர் அருகே திருவிடைவாசல் ஆலத்தங்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 66). இவர் மயிலாடுதுறையில் தங்கி தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து…

மயிலாடுதுறை மாவட்டம்: சைக்கிளை பழுதாக்கிய தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை!!

மயிலாடுதுறை, அருகே பட்டமங்கலத்தை அடுத்த ஊர்குடி கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் முரளி(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய எதிர்வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன் என்கிற தேவதாஸ்(36). மாற்றுத்திறனாளியான…