மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான மின்கம்பம் சீரமைக்க மக்கள் கோரிக்கை!!
திருவெண்காடு: காத்திருப்பு-தேத்தாக்குடி சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி, அருகே காத்திருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தேத்தாக்குடி…