மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்!!
சீர்காழி: பங்குனி மாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சீர்காழி: பங்குனி மாத உற்சவத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி…
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் நிவாசா ரத்தினம்(வயது 30). கொத்தனார். இவருடைய மனைவி ஹேமா(25). இவர்களுடைய 2 வயது…
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள ஓலயாம்புத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது70). விவசாய தொழிலாளி. இவருடைய மகன் வெங்கடேசன் (46). இவர் கடந்த சில…
சீர்காழியில், காதல் திருமணம் செய்த பெண் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம்;…
திருக்கடையூர் மகாமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம்; திருக்கடையூர் கீழ வீதியில்…
பொறையாறு: மருத்துவ படிப்பை தொடர உதவ வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய செம்பனார்கோவில் மாணவி கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகர்…
குத்தாலம்: மல்லியம் கிராமத்தில் பரிமள ரெங்கநாதர் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறையில் பரிமளரெங்கநாதர் கோவில்…
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஆயுள் விருத்தி பூஜைகள் நடந்தன. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு…
மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய 2 பஸ்…
மயிலாடுதுறையில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை, ரெயிலடி மேல ஓத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய…