Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய…

மயிலாடுதுறை மாவட்டம்: திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது குரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர், திருவாலியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி…

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்!

கொள்ளிடத்தில் வாகன நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடியில் சீர்காழி இயற்கை விவசாயி தீவிரம்!

சீர்காழி அருகே மங்கை மடத்தில் வசிக்கும் வெங்கடேசன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனக்கு சொந்தமான வயல்களில் இயற்கையான முறைகளில் பாரம்பரிய நெல் ரகங்களைகொண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!!!

விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும்!

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்!!!

பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

மயிலாடுதுறையில் வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணிய தெருவை சேர்ந்தவர்…