Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: 1 மணி நேரம் கொள்ளிடத்தில் நின்ற ரெயில்!!

மயிலாடுதுறை, ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை மாலை 6.40 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: பூம்புகாரில் கடல் சீற்றம்!!

திருவெண்காடு, அசானி புயலின் காரணமாக சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக…

மயிலாடுதுறை மாவட்டம்: நுங்கு விற்பனை அமோகம்!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் 10…

மயிலாடுதுறை மாவட்டம்: 75 வயது மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது குத்தாலம் தாலுகா, வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) தனக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு பதக்கம்!!

மயிலாடுதுறை அருகே, பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மயிலாடுதுறையில் தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஊழியர்கள் சங்க 24-வது மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில…

மயிலாடுதுறை மாவட்டம்: பேரிடர் மேலாண்மை பயிற்சி!!

மணல்மேடு, அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில்11,649 மாணவ – மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் விரிசல்!!

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனா். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்டம்,…