Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் துறையில் ஓய்வூதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!!

மயிலாடுதுறையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. மயிலாடுதுறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள்- மோட்டார் சைக்கிள் திருட்டு!!

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (வயது55). இவருடைய மகன்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சம்சுல்ஹுதா அருகில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலைப்பணிகளை தரமாக விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில் காவலாளியை கொன்று, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொத்தனார்!!

மயிலாடுதுறையில் கோவில் காவலாளியை கொலை செய்து விட்டு உண்டியலை உடைத்து திருட முயன்றவர் ஒரு ஆண்டுக்குப்பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை விஸ்வநாதர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை – மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை!!

சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பி அறுந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்!!

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கிராமத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர்…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு!!

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு 62 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொரோனா தடுப்பூசி முகாம்!!

மயிலாடுதுறை அருகே, வள்ளாலகரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜெயசுதா ராபர்ட் தலைமை தாங்கினார். இதில் வட்டார சுகாதார மைய…