Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:மாயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த…

மயிலாடுதுறை:ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடிகள் உடைத்து சேதம் போலீசார் விசாரணை

தரங்கம்பாடி, செப்டம்பர்- 01:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பைலட் இவர் தனது வீட்டு…

மயிலாடுதுறை:கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க கோரி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு…

மயிலாடுதுறை:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியர் நிதியுதவி!.

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ, 10 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள்…

மயிலாடுதுறை – சேலம் புதிய நேரடி ரயில் சேவை தொடக்கம் : இனிப்பு வழங்கி பயணிகள் கொண்டாட்டம்!

மயிலாடுதுறை சேலத்திற்கு புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய…

மயிலாடுதுறை:பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 26:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு…

முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்‌கள் தொடங்கி வைத்தார்கள்‌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (25.8.2023) மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை…

மயிலாடுதுறை:முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஆறு பாதி அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கம்

செம்பனார்கோயில், ஆகஸ்டு- 26:மயிலாடுதுறை மாவட்டம, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி…

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு…