Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 26:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு…

முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்‌கள் தொடங்கி வைத்தார்கள்‌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (25.8.2023) மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை…

மயிலாடுதுறை:முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஆறு பாதி அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கம்

செம்பனார்கோயில், ஆகஸ்டு- 26:மயிலாடுதுறை மாவட்டம, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி…

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு…

மயிலாடுதுறை:காட்டுச்சேரி ஊராட்சியில் 27 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 24:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை எம்பி நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக…

மயிலாடுதுறை:காலை உணவுத் திட்டம் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை:காலை உணவுத் திட்டம் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு தமிழ்நாடு முதலமைசர் மு க ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் நகர்புற…

செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 23:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்…

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 157 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த…

மயிலாடுதுறை:தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஆக.18-மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை…