Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைந்துள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இறகுபந்தாட்ட போட்டி…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஹெச்.எம்.சி இறகுப்பந்தாட்ட மைதானத்தில் வருகின்ற தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு இற்குபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரோட்டரி சங்க செயலாளர்…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் 5 ஊராட்சிகளில் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர் முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குடபட்ட மேமாத்தூர், கீழமாத்தூர், கூடலூர், ஈச்சங்குடி நரசிங்கநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே 110 கிலோ வாட் மின் உற்பத்தி பகிர்மான நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சீர்காழி கோட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சியில் 110/11 கி.வோ.துணைமின் நிலையம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேத…

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தும் சிதிலமடைந்த பாலம்-சீரமைக்க வலியுறுத்தல்..

கொள்ளிடம் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிதிலமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்னாம்பட்டு கிராமத்திலிருந்து சந்தபடுகை கிராமத்திற்கு செல்லும் சாலை…

சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.250 லஞ்சம் வாங்கிய மாதானம் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பயிர் காப்பீடு செய்ய சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம்…

மயிலாடுதுறையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பலநூறு ஆண்டுகள் பழமையான பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வண்டிக்காரர் தெரு மாரியம்மன் என்ற பெயரில்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கொக்குகள் பிடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி தாலுகா சின்னூர்பேட்டை கடற்கரை பகுதியில் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் 2…

மயிலாடுதுறை: சுடுகாடு பாதையை ஆக்கிரமிப்பு – விவசாய நிலத்தில் உடலை சுமந்து செல்லும் அவலம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் அருந்ததியர் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்கள் வசிக்கும் இடத்தில்…