Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 40 கோடிக்கான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாமில் ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவியை 500…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

ஆனந்தக்குடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் நேற்று காலிக்குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என் பி கே கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர்…

மயிலாடுதுறை: மொட்டை மாடியில் நெல் நாற்றங்காலை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!

’’குறைந்த நீர் செலவில் பாரம்பரிய நெல் நாற்றங்காலை மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுகோள்’’. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல்…

மயிலாடுதுறையில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம்-கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:- ஆண்டுதோறும் உலக அயோடின்…

திருக்கடையூரில் பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்.

பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி திருக்கடையூரில் தில்லையாடி ஆர்ச் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சுற்றுப்பகுதிகளில் தமிழக அரசு…

மயிலாடுதுறையில் தீபாவளி பட்டாசுகளை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். பின்னர்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து வழித்தடங்களை சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழி (to) திருவிடக்கழி மற்றும் பழையார் ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!-கால்நடை துறையினர் ஆய்வு..!

மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 ஆண்டுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம்…

மயிலாடுதுறை அருகே வக்காமாரி கிராமத்தில் கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காரமாரியில் முட்டம் பாலம் செல்லும் வழியில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,…