Tag: மயிலாடுதுறை

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா…

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தின் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு…

சைவ ஆதீனங்களில் ஒன்றாகவும் ஆன்மீகம் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி பெருவிழா வெகு…

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல்துறையினர் இடையே மோதல் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு.

3 வேளாண் திட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிராக மோடி…

சீர்காழி: நவீன கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி சகோதரர்கள்…

சீர்காழி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நவீன நெல் விதைப்பு கருவி மூலம் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் சம்பா சாகுபடி பணியை துவங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது

உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…

மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட…

மயிலாடுதுறை அருகே சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு.. சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொன்றதாக இளைஞர் கைது..!

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக…

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது – மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று…

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கைகழுவும் தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கை கழுவுதல் தினம் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘கை கழுவுதல்…

மயிலாடுதுறை கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடை வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகம் முழுவதும் ஆயுத…