Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் உடலை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மயிலாடுதுறை தாலுகா நமச்சிவாயபுரம், கல்யாணசோழபுரம் ஐயனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன். திருமங்கலம் அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் இவரது மகள் ரக்ஷிதா(13) கடந்த 10-ஆம் தேதி மாலை…

மயிலாடுதுறை மாவட்டம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள் இதனால்…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில், நேற்று வெவ்வேறு சம்பவத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த தாய், மகன் மற்றும் தம்பதி ஆகிய 4 பேர்…

மயிலாதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் நடந்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதை தொடர்ந்து…

காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.செல்வம் 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய…

குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது40). இவர்களின் குடிசை வீடு சேதமடைந்து இருந்ததால் இதனை புதுப்பிப்பதற்கான…

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கடை வீதியில் விசலூர் கிராம மக்கள் புதிய கட்டிடத்தில் அரசு நியாய விலை கடையை இயங்க வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம்…

மயிலாடுதுறை அடுத்த நீடூரில் ஒரு ரூபாய் ஸதகா (ஏழைகளின் தர்மம்) திட்டத்தின் அடிப்படையில் ஐந்தாம் மாதமாக நலத்திட்ட உதவிகள்!

தினமும் ஒரு ரூபாயிலிருந்து 100ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி சேகரித்து மாதந்தோறும் அல்லாஹ்விற்காக ஏழை எளிய மக்களை கண்டறிந்து மதிய உணவு, அரிசி,…

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டு கூட்டத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டு இந்த ஆண்டு அனைத்து மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பவள விழாவின்…

மயிலாடுதுறையில் 4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும் கலைக்குடும்பம்..

மயிலாடுதுறையில் நான்கு தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் கொலு பொம்மைகளை உருவாக்கி வரும் கலைக்குடும்பம், தமது குறுந்தொழிலை விரிவுபடுத்தி, தற்போது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பி…