Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்ற ௩ பேருக்கும், மாவட்டத்தில்…

மயிலாடுதுறை: தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 16ஆம் தேதி வரை உற்சவம் வழிபாடு நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகே பல்லவராயப்பேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் சனிக்கிழமை கோ பூஜை விழா நடைபெற்ற நிலையில், 15ஆம் தேதி புதிய திருத்தேரோட்டம் நடைபெற்றவுள்ளது.…

தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் மிக முக்கிய பங்காற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை. சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என்று மகாத்மா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசார்பில் திருநங்கைகளுக்கு…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்குள் தகராறு வாலிபர் பரிதாப சாவு

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டு கட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42)…

மயிலாடுதுறை அருகே கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம்.. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வில்லியநல்லூரில் 13 வயது சிறுமி கால்வாயில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி…

திருக்கடையூர் அருகே பூந்தாழையில் 15 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர் .

மயிலாடுதுறை மாவட்டம் பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மகிழி கிராமத்திலிருந்து ஒரு வேனில் 15 பேர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு கடலூருக்கு புறப்பட்டனர்.…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு ரகமத் தெருவை சேர்ந்தவர் முகமதுயாசின். இவருடைய மகன் முகமதுபாகத்(வயது22). நேற்று காலை 6 மணியளவில் மயிலாடுதுறை- கும்பகோணம் ரயில்…

செம்பனார்கோயில், குத்தாலம் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் -மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் 30-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலில் ஊராட்சி கிராம மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்தனர்…