Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமி சந்தேக மரணம் – குற்றவாளிகளை கைது செய்ய கோரி கொட்டும் மழையிலும் பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குதெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா நேற்று…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்-45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991…

மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையில் கஞ்சித்தொட்டி திறந்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட…

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்-போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா…

மயிலாடுதுறை: தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்க பள்ளியில் 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 1000 மாணவர்களைச் சேர்த்து, அவர்களுக்கு இலவச கல்வி வழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை எம்.பி., எம்.எல்.ஏ திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நேஷனல் ஹைவேஸ் ஆஃப் இந்தியா சார்பில் மத்திய அரசின் திட்டமான பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.1.20 கோடி…

சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து-4 பேர் கைது..

சீர்காழி அருகே குடிபோதையில் சாலையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

குத்தாலம் ஊராட்சி 15-ஆவது வார்டு ஒன்றியக் குழு வேட்பாளருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வார்டு எண் 15 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ராக்கெட் ரமேஷ் ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா…

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறையில் ஊரக புத்தாக்கத் திட்டம் வாயிலாக தொழில்முனைவோருக்கு ரூ.41.84 லட்சம் தொழில்கடனை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளா்களுக்கான…