Tag: மயிலாடுதுறை

கொள்ளிடம் பகுதியில் போதிய சம்பா நெல் விதைகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் முதலைமேடு, எருக்கூர், கொள்ளிடம் ,கடவாசல், ஆகிய இடங்களில் வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன.இம்மையங்களில் குறுகிய கால நெற்பயிர்களுக்கான விதை நெல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ரெயில்- பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் 510…

நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1½ கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான…

பொறையார் ராஜிவ்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாலை மறியல் போராட்டம்-300-க்கும் மேற்பட்டோர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் ராஜிவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின்சார திருத்த…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்.!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட…

மயிலாடுதுறையில் நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வலு…

மயிலாடுதுறை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு – மகனின் நண்பர்கள் 3 பேர் கைது!

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆனந்தகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகன் கலியமூர்த்தி(வயது55). இவரது மகன் சிவராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான மாப்படுகை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், விஜய், கார்த்திக்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட உளுத்துக்குப்பை ஊராட்சி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா…

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்!

மயிலாடுதுறை: 31 சவரன் நகையை தவற விட்ட பெண்மணி – காவல்துறையிடம் கொடுத்த பேக்கரி ஊழியர்கள்! மயிலாடுதுறையில் ஒருமணி நேரத்தில் காணாமல் போன நகைகளை மீட்ட உரியவரிடம்…

மயிலாடுதுறை: மங்கைநல்லூர் முதல் பொறையார் வரை பனை விதை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பனை விதை நடவு செய்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையும் பெரம்பூரை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன் அறக்கட்டளையும் சேர்ந்து தமிழகத்தின் பெருமையாக திகழக்கூடிய பனை மரங்கள் நடும் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…