Tag: மயிலாடுதுறை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்! 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை! 75-வது குடியரசு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் – மனைவி கண் முன்னே முதியவர் பலி..!

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி கண் முன்னே முதியவர் பரிதாபமாக பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பியவருக்கு இந்த…

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் புதிய டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய டி இ எல் சி கிறிஸ்தவ தேவாலயம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு தமிழ்…

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்!

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளான்ட்டிற்கு திரவ ஆக்சிஜன் நிரப்பல்-3வது அலை வந்தால் எதிர்கொள்ள ஆயத்தம்! மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா…

தரங்கம்பாடி கடலில் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணி-எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தரங்கம்பாடி,அக.10: தரங்கம்பாடியில் கடல் உயிரினங்கள் பாதுகாக்கும் செயற்கை பவளப்பாறை அமைக்கும் பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற டிஎஸ்பி உத்தரவு.!

மயிலாடுதுறையில் பல ஆண்டுகளாக சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன இதனால் பல சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் நெரிசலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது இந்த கோரிக்கையை பல…

செம்பனாா்கோவில் அருகே நரசிங்கநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிசை அமைப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நரசிங்கநத்தம் ஊராட்சியில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தலித்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விலை உச்சத்தை எட்டியது குவிண்டால் ஒன்றுக்கு அதிகப்பட்ச விலை ரூ.8,603.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம் அதை போல் இன்று நாகப்பட்டினம்…